Showing posts with label இராம்பாக்கம். Show all posts
Showing posts with label இராம்பாக்கம். Show all posts

Tuesday, September 11, 2007

இராம்பாக்கம் மஹாஸம்ப்ரோக்ஷணம்



அடியேனின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் இராம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேதவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோவில் மஹாஸம்ப்ரோக்ஷணம் வரும் ஞாயிறு (16.09.2007) அன்று காலை 8:10 மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹாதேசிகன் ஸ்வாமி முன்னிலையில் நடக்க இருக்கிறது.



இந்த வைபவத்திற்கு முன்னதாகவே வந்திருந்து எம்பெருமானின் க்ருபா கடாக்ஷத்திற்கு பாத்திரராகும்படி அனைவரையும் ப்ரார்த்திக்கிறேன்.