Friday, July 28, 2006

பழகு நான்மறை யின்பொரு ளாய்,
மதம் ஒழுகு வாரண முய்ய வளித்த,
எம் அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக னார்வரில் கூடிடு கூடலே


இன்று திருவாடிப்பூரம் ஆதலால் இந்த பாசுரத்தை வலைப்பதிவாக வைத்தேன்

3 comments:

Nirek said...

intha thirupasuram porul ennavo? I cant write tamil so clearly as you da.
hats off

பத்மகிஷோர் said...

கூடல் என்பது ஒரு விளையாட்டு, மணலில் குழந்தைகள் விளையாடும். பெரிய மண்கோபுரம் எழுப்பி இரண்டு பக்கத்துல கையால் ஓட்டை போட்டு ரெண்டு கையும் சேர்ந்தால் நினைத்தது நடக்கும் என்று ஒரு நம்பிக்கை , ஆண்டாளின் மனத்தில் இருப்பவை நடக்குமா என்று அறிய கூடல் விளையாடிப்பார்க்கிறாள்.

Sand Heap

/\
/ \
---> / \ <----

If holes on both sides meet without collapsing the heap then the wish would come true. ancient tamil belief.

Nirek said...

kewl da... nalla explanation! keep blogging!