Friday, August 18, 2006

அல்லக்கைகளிடமிருந்து தமிழ் மண் காக்க ஒரு யோசனை.

நெடு நாளைக்கு பிறகு அரசியல்.
கருணாநிதியும் அல்லக்கைகளும் தரிசு நிலம் பற்றி வாய்க்கு வ ந்தபடி அடித்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கிராமங்களில் விஏஓ மற்றும் அல்லக்கை அரசு ஊழியர்கள் சிறு நில உரிமையாளர்களிடம் கட்டிங் வாங்கி நிலங்களை தரிசு இல்லை என்று எழுதி தருகிறார்கள்.
ஒரு யோசனை, நிலத்தை 1000,2000 ரூபாய்க்கு வங்கியில் அடைமானம் வைத்தால் பரோட்டாவால் கையக படுத்த முடியாது. புரட்சி தலைவி மீண்டும் வந்தவுடன் மீட்டுக்கொள்ளலாம்.

2 comments:

மாயவரத்தான்... said...
This comment has been removed by a blog administrator.
Nirek said...

whats this issue all abt? Government makes money out of those tharisu lands or what>