Tuesday, September 05, 2006

கொள்கைக்கு அடிமையானால் ...

காலித் அஹ்மத் , இவர் பாகிஸ்தானில் ஒரு மூத்த ஜர்னலிஸ்ட். பாகிஸ்தானின் போக்கு பற்றிய அவரின் சமீபத்திய கட்டுரையிலிருந்து ஒரு துளி.

"அடிமைப்பட்ட மக்கள் சிறந்த படைப்பிலக்கியம் செய்வார்கள் என்று ஒரு கருத்து உண்டு . கொள்கைக்கு அடிமை ஆவதும் அடிமைத்தனம்தான். கொள்கைசார்ந்த ஆட்சியாலோ, தானாகவோ நடந்தால், கருத்து வறட்சி தான் எற்படும். தீவிர இசுலாமியக்கொள்கை நம் பெருமை வாய்ந்த உருது இலக்கியத்தை சிதைது விட்டது.தற்கால தீவிர கொள்கைவாத நாடுகளில் நல்ல இலக்கியம் வருவதில்லை. உலகமயமாக்கலும் ஒரு கொள்கையே , அதனை முழுமையாக எற்று நடைமுறைப்படுதும் நாடுகளில் தீவிர இலக்கியம் இல்லை."

1 comment:

Nirek said...

very different thoughts...
its always true that oppression will cause more growth in anything includes literature