Thursday, November 23, 2006

கோர்ட்டில் தமிழ்

ஐகோர்ட்டில் வழக்கு மொழியாக தமிழை அறிமுகப்படுத்த அரசு முடிவிசெய்துள்ளது.
வரவேற்ப்போம். சட்ட சம்பந்தப்பட்ட கோப்புகள் அங்கில அறிவுடையவர்களுக்கே கூட எளிதில் புரியாது, ஒரே gobbledygook ஆக இருக்கும். ஆது போல் கடினமான உரைநடை தமிழில் இல்லாமல் பழகு தமிழில் இருந்தால் இந்த முயற்சி வெற்றி பெரும்.

ஆனால் இது நடக்காது என்று தான் நான் நினைக்கிறேன். வழக்கு நடவடிக்கை பொதுமக்களுக்கு புரியாதவரை தான், வக்கீல்கள் தேவையற்ற சட்டச்சிக்கல்களை எழுப்பி , காலத்தை கடத்தி, பணம் கறக்க முடியும்.

:-)

2 comments:

Nirek said...

Hope it works! But I have a basic doubt how many of advocates who studied in english can able to argue in tamil! Tamil in work place is upto people's comfort level! No one can force some language there!

பத்மகிஷோர் said...

@nirek
its a valid point.

Hope it doesnt add a huge sum to the budget as translation costs.